வெள்ளாளபாளையம், நம்பியூர் பகுதியில் அமைந்துள்ள எங்கள் தோட்டத்தில் பல ஆண்டுகளாக தென்னை சாகுபடி செய்து வருகிறோம். நல்ல மகசூல் தரும் தாய்மரங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தரமான தென்னை நாற்றுகள் வழங்கப்படுகின்றன.
மொத்தமாக வாங்குபவர்களுக்கு முன்பதிவு வசதி உள்ளது. வருவதற்கு முன் தொடர்பு கொள்ளவும்.
வெள்ளாளபாளையம், நம்பியூர், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு.
V.K. செல்லப்பன் (ராசு)
📱 Mobile: 9442267835
💬 WhatsApp: 6383891014